![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFi3I2rc9bTfsZbDEZ4zyZQItnYr_EJutor91VFVCbrgrKG7V4l1TQGW-c9gRIRBzs-PS8C_MEj4aVzO8Wr3bAL3wCxlzIGHBC-ESI3frWtxL0rEwp4vFU8ZfHByR89wjwVF6vrxuoKPdg/s320/Evening+romance.jpg)
காதலர்தின வாழ்த்து கவிதை
வாள்த்துமடல்களில்லை,
வந்து குவியும்
பரிசுகளில்லை,
நான் அங்கும் ,நீ
இங்கும் இல்லை ,
எல்லா விடுமுறை
நாட்களின்
மதியப்பொழுதின்
வெருமைபோலவே
கழிகிறது
இந்தகாதலர்த்தினமும் ...........
புதுகைமணி
வாள்த்துமடல்களில்லை,
வந்து குவியும்
பரிசுகளில்லை,
நான் அங்கும் ,நீ
இங்கும் இல்லை ,
எல்லா விடுமுறை
நாட்களின்
மதியப்பொழுதின்
வெருமைபோலவே
கழிகிறது
இந்தகாதலர்த்தினமும் ...........
புதுகைமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக