பிரபலமான இடுகைகள்

வியாழன், 14 ஜூன், 2012

இதற்கு என்ன தலைப்பு வைப்பது?

ஊழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களின் சிரமத்தை உணர யாருக்கும் நேரமில்லை. அவரவர் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு கொஞ்சம் பயமாவது இருந்தது தற்போது அனைத்தும் எல்லை மீறி போய் விட்டது. மக்களின் பணத்தை யார் அதிகம் வீண் செய்வது என்று போட்டி வைத்தால் அதற்கு கடுமையான போட்டி நிலவும் நிலை தான் தற்போது [...] இதற்கு என்ன தலைப்பு வைப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக